உக்ரைன் நெருக்கடி !

John J. Mearsheimer (image -thx: reddit.com)

"த எக்கோனமிஸ்ற்" இதழில் 19.03.2022 வெளிவந்த கட்டுரை இது."உக்ரைன் நெருக்கடிக்கு ஏன் மேற்குலகம் முக்கிய பொறுப்பாக உள்ளது" என்ற தலைப்பில் இக் கட்டுரை வெளியாகியுள்ளது. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜோன் மியர்ஸைமர் தனது பார்வையை வெளிப்படுத்துகிறார். நியூயோர்க்கை பிறப்பிடமாகக் கொண்ட மியர்ஸைமர் (75) அரசியல் விஞ்ஞான பேராசிரியரும் அறியப்பட்ட கறாரான விமர்சகரும் ஆவார்.

// சோவியத் யூனியனை ‘மிஸ்’ பண்ணியதாக உணராத எவருக்கும் இதயம் இல்லை. அதை மீளவும் பெற விரும்பும் எவருக்கும் மூளை இல்லை// – புட்டின்

Continue reading “உக்ரைன் நெருக்கடி !”