புதியமாதவியின் ஹே…ராம்!

– கவிதைவரிகளினூடான ஒரு பயணம் –

என் கவிதையின் முகமே
என் சொந்த முகம்
என் கவிதையின் முகவரியே
என் முகவரி

முகவரி தொலைந்த
மனிதர்களுக்காகவே
என் கவிதை
பிறந்தது

Continue reading “புதியமாதவியின் ஹே…ராம்!”