கொல்லைப் புறத்துக் கதை

சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டபோது அவர்வீட்டு கொல்லைப்புறத்தில்கூட அஞ்சலி எழுத அச்சமடைந்து இருந்தவர்கள் பலர் என்று நாவலன் எழுதுகிறார். அன்று தேசம் நெற் இருந்திருந்தால் முகமிலிகளாக அஞ்சலியைப் பதிவுசெய்திருக்கும் என்று பின்நோக்கிய ஆரூடம் கொடுத்திருக்கிறார். திரும்பத்திரும்ப இந்த இரு வசனங்களையும் வாசித்துப் பார்த்தால் இதற்குள்ளேயே விடையும் இருப்பதை காணுவீர்கள்.

எழுதிக்கிழி அல்லது கிழிச்சு எழுது

என்னிடம் இப்போதெல்லாம்
வெற்றுத் தாள்கள் வந்து சேர்கின்றன.
ஒவ்வொரு எழுத்துகளின் மீதான வாசிப்பின்
முடிவிலோ அல்லது இடைநடுவிலோ அவை
என்னிடம் வந்து விழுகின்றன.

Continue reading “எழுதிக்கிழி அல்லது கிழிச்சு எழுது”