Archive for December 2010
போய்வா அம்மா போய்வா
Posted December 28, 2010
on:- In: கவிதை | நினைவு | பதிவு
- Leave a Comment
பெரும் தோப்பிலிருந்து குருவியொன்று
வீரிட்டுப் பறந்து வந்தது உன்
மரணச் சேதியுடன்.
அம்மா!
எனது சிறுபராயம் முதலான நினைவுகளை
அது தன் சின்னக் காலால்
கோதிக்கோதி என்
மனதைக் கசியவிட்டது.
யாரொடு நோவேன்!