நீளிரா -திரைப்படம்

ஓர் இரசனைக் குறிப்பு

// 1988 இல் இப்படித்தான் எங்கள் ஊர் இருந்தது.
இப்படித்தான் எங்கள் வாழ்க்கை இருந்தது.
இப்படித்தான் நாங்கள் பேசினோம்.
இப்படித்தான் நாங்கள் மாண்டோம்.
இப்படித்தான் நாங்கள் உயிர் பிழைத்தோம்
என்பதை பால்யத்தில் நான் பார்த்து அனுபவித்த வாழ்க்கையிலிருந்து திரைக்கதையாக எழுதியிருக்கிறேன்//
– திரைக்கதையாளரும் இயக்குநருமான சோமீதரன்.

Continue reading “நீளிரா -திரைப்படம்”