இந்திய வரலாற்றாசிரியரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான விஜய் பிரசாத் அவர்கள் “இஸ்ரேல் ஓரரசு தீர்வையோ ஈரரசு தீர்வையோ ஏற்றுக் கொள்பவர்களாக இல்லை. உண்மையில் அவர்கள் மூவரசு கொள்கைையையே கொண்டுள்ளனர்” என்கிறார். ஓரரசு என்பது பலஸ்தீன பிரதேசத்தை தன்னுள் விழுங்கி, முழுவதுமான ஒரேயொரு அரசாக -இஸ்ரேலிய அரசாக- நிர்மாணிக்கும் திட்டமாகும். ஈரரசு என்பது ஐநாவாலும் யசீர் அரபாத் இனாலும் இறுதியாக 1993 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒஸ்லோ ஒப்பந்தத்தின்படியான பலஸ்தீனம், இஸ்ரேல் என இரண்டு அரசுகளைக் கொண்ட திட்டாகும்.
Continue reading “நிம்மதியாக இருக்கப்போவதில்லை!”