உக்ரைன் மீதான ரசியப் போரில் புட்டின் மீது போர்க்குற்ற விசாரணைக்கான பிடிவிறாந்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அறிவித்தபோது அது “நீதியான தீர்ப்பு” என வரவேற்ற அமெரிக்கா, இப்போ நெத்தன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கலன்ற் இருவருக்கும் எதிரான போர்க்குற்ற விசாரணைக்காக அதே நீதிமன்றம் பிடிவிறாந்தை அறிவித்தபோது அந்தத் தீர்ப்பை “அநீதியானது, ஏற்றுக்கொள்ள முடியாதது” என அறிவிக்கிறது. இவர்களோடு சேர்த்து மூன்று ஹமாஸ் தலைவர்களுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து அறிவித்துள்ளது.
Continue reading “பாதங்களை வைக்குமா?”